கச்சதீவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் யாழ்ப்பாணத்தில், குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்தும், மன்னாரில் இருந்தும் படகுகள் மூலம் கச்சதீவைச் சென்றடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்தும் பெருமளவு பக்தர்கள்…
யாழ். கொக்குவில் இளைஞன் விபத்தில் உயிரிழப்பு
வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து மட்டக்களப்பு (Batticaloa) – திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று…
தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்றைய (14.03.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 883,842 ரூபாவாக காணப்படுகின்றது அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat…
இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 299.7977 ஆக பதிவாகியுள்ளது. அதோடு டொலரின் கொள்வனவு விலை ரூபா 291.2556 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…
மின்கட்டண குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (14.03.2024) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அரசாங்கம் வழக்கமாக ஒரு வருடம் முழுவதும் நிலக்கரியை…
பிரான்சிலிருந்து இலங்கை சென்ற இரு புலம்பெயர் தமிழர்கள் கைது?
பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று…
புதுக்குடியிருப்பில் விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 7ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பெனாட் (வயது-73) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த முதியவர் கடந்த 8ஆம் திகதியன்று வீதியில் நின்றுகொண்டிருந்தார், இதன்போது பாண் பெட்டியை…
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக சுமார் 150 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக…
யாழில் மூன்று இளைஞர்கள் கைது !
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானதில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும்…
யாழில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்
இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்து வழக்கு…