• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • கனடாவில் கடும் குளிர் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவில் கடும் குளிர் தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவின் ரொறன்ரோவில் இந்த வார இறுதியில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆர்க்டிக் காற்று வீசுவதால் கடுமையான குளிர் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை…

கனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில்…

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின்(Canada) ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பிலேயே கனேடிய சுற்றாடல் திணைக்களம் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாறியோ,…

கனடாவில் தமிழ்த் தம்பதி கைது!!

கனடா(canada) ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தமிழ் தம்பதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். 37 வயதான கணவன் மீது…

கனடாவிலிருந்து வெளியேறப்போகும் புலம்பெயர்ந்தோர்!

கனடாவில் அடுத்த வருடத்தின்(2025) இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்படுமென அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார் ​இவ்வாறு அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே…

கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது

கனடா ஸ்காபுரோவில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மகனே இந்த கொடூர சம்பவத்தை செய்த நிலையில்…

கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான செய்தி!

கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான தகவலை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம்…

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அசம்பாவிதங்கள்

கனடாவில் ரொறன்ரோ பகுதியில் தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. சமீபத்தில் ரொறன்ரோ பகுதியில் தீபாவளி தினத்தன்றும் பல அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன. கனடாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் 2 நபர்கள் வெடி பொருட்களை கொழுத்தி தீவிபத்தை…

கனடாவில் கார் விபத்து! 4 பேர் பலி!

கனடாவில் (Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.கனடாவின் – ஒன்டாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரன்டோ நகரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார்,…

கனடாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது. அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000…

கனடாவில் யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்.தெல்லிப்பளையில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed