கனடாவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கும் விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்கச் செய்ய வகை செய்யும் திட்டம் ஒன்று கனடாவிடம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கனேடிய சமுதாயங்களுக்கு பங்களிப்பைச் செய்யும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதி வழங்குவதை…
கனடாவில் தமிழ் கால்பந்து வீரர் கத்திக் குத்தில் பலி
கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச்…
கனடாவில் கோர விபத்து! உயிரிழந்த யாழ் சகோதரர்கள் இருவர்.
கனடாவில் மார்க்கம் டெனிசனில் நேற்றைய தினம் நடந்த கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி நிலா , செல்வன் பாரிஆகிய இரு சகோதர சகோதரி உயிரிழந்துள்ளனர், நேற்றைய தினம் இரவு இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்க்கம் வீதி இடைப்பகுதி…
கனடாவில் கடன் அட்டை பயன்படுத்துபவரா நீங்கள்?
கனடாவில் கடன் அட்டை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் கட்டணம் ஒன்றை மேலதிகமாக செலுத்த நேரிட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தங்களது கடன் அட்டை கட்டணத்தை வாடிக்கையாளர் மீது சுமத்த சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீசா மற்றும் மாஸ்டர் கார்ட்…
கனடாவில் காணாமல் போயுள்ள தமிழ் சிறுமி ஒருவர்.
கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கனேடிய புலம்பெயர்தல் விதிகளில் 2023இல் ஏற்படவிருக்கும் மாற்றம்!
கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் விதிகளில் 2023இல் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாற்றங்கள் 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தில் சில மாற்றங்கள்…
கனடாவில் காரை திருடிய நபரை ஹெலிகாப்டரில் துரத்தி பிடித்த பொலிசார்
கனடாவில் கார் ஒன்றை திருடிச் சென்ற நபரை ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். புதன்கிழமை மாலை டர்ஹாமில் இருந்து பீல் பகுதி வரையில் பொலிஸ் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்ட பதின்வயது கார் கடத்தல் சந்தேக நபர் கைது…
கனடாவில் மோசடி வழக்கில் தமிழர் கைது..! காவல்துறை எச்சரிக்கை
கனடாவில் தமிழர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டொரோண்டோ வசிக்கும் விஜயரஞ்சன் இந்திரலிங்கம் (43) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Facebook Market place ஊடாக 30 Gilder Drive, ஸ்கார்பரோவில்…
கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்கும் கனடா அரசாங்கம் .
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கோவிட் தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள்…
கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் – தமிழர் பலி?
கனடாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழந்த நபர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு டொராண்டோவில்…
கனடாவை புரட்டிப்போட்ட புயல் காற்று
பியோனா புயல் தாக்குதலினால் அட்லாண்டிக் கனடா பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. நோவா ஸ்கோட்டியாவில் 267000 மின்சார பாவனையாளர்களும், மாரிடைம் பகுதியில் 82414 மின்சார பாவனையாளர்களும், நியூ பிரவுன்ஸ்வீக்கில் 20600 மின் பாவனையாளர்களும் மின்சார பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மழை மற்றும் காற்று…