• Fr.. März 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியோ மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, நோர்த் யோர்க் நகரை சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர்…

கனடாவின் நீதி அமைச்சராக முதல் முறையாக ஈழத் தமிழர் பதவியேற்பு

கனடாவின் நீதி மற்றும் சட்டமா அதிபராகவும் வட பிராந்திய சுதேச அமைச்சராகவும் ஈழ தமிழரான யாழ்ப்பாணத்தில் பிறந்த ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் கனடாவின் ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்…

கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை !

கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில்…

கனடா டொரோண்டோ நகரில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில்…

கனடாவில் யாழைச் சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி

கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட யாழ் மானிப்பாயைச் சேர்ந்த சிவநேசன் நேசராஜ் எனும் 40 வயதான குடும்பஸ்தர் உயிரை மாய்க்க முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க்படப்டுள்ளதாகத் தெரியவருகின்றது. லண்டன் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த குறித்த குடும்பஸ்தர்…

கனடாவில் வீடு விற்பனை தொடர்பில் வெளியான தகவல்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், ரொறன்ரோ (toronto) பெருநகரப் பகுதியில் (GTA) பெப்ரவரி மாத வீட்டு விற்பனை 2 வீதத்தினால் குறைந்துள்ளது, என டொரொண்டோ வீட்டு மனை சபை Toronto Regional Real Estate Board (TRREB) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரியில்…

கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து

கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17.02.2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவசர உதவி…

கனடாவின் காலநிலை குறித்து வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்

எதிர்வரும் வார இறுதி நாட்களில் கனடாவின் ரொறன்ரோவில் நிலவக்கூடிய காலநிலை குறித்து எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ரொறன்ரோவில் சுமார் 30 சென்டிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என…

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கனடாவின் (Canada) தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 76,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதனால் கனடாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாகப்…

கனடாவில் இலங்கை தமிழர் கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் தாக்குதல் .

கனடாவில் ரொரன்ரோவில் இலங்கை தமிர் ஒருவரின் நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கடையின் உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் (30) நடந்த இந்த கொள்ளை முயற்சி தாக்குதலில் கடை உரிமையாளர் காயமடைந்தாக பொலிஸார்…

கனடாவில் இடம் பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் பரிதாப மரணம்

கனடாவில் இடம்றபப்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர். வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed