ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி!
ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்புகள் வந்துள்ளன. டேமியன் சான்டர்ஸ் என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் பொறித்த கோழிக்கறி துண்டுகளுக்கு…
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.…
ஸ்மார்ட்போன் உற்பத்தியைக் குறைக்கும் சாம்சங் நிறுவனம்
ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களை சாம்சங் நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல். 260 மில்லியன் யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டம் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களைக் குறைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் சாம்சங் நிறுவனம்…
தற்கொலை செய்துகொண்ட 27வயது தென் கொரிய நடிகை
தென் கொரிய நடிகை Yoo Ju-eun தனது 27வது வயதில் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Yoo Ju-eun இன் மூத்த சகோதரர் தனது இன்ஸ்டாகிராமில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Yoo Ju-eun தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறுதிச் சடங்கு…
பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் பலத்த மழை – 3 கோடி மக்கள் பாதிப்பு
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்கியது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாட்டின் பல நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தமாக உள்ள…
ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல்…
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 900 பேர் உயிரிழந்துள்ளனர்
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு…
முகநூல் பயன்பாடு வீழ்ச்சி! ஆய்வில் தகவல் ;
கடந்த 7 ஆண்டுகளில் முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 4 சிறுவர்கள் படுகாயம்!
அமெரிக்காவில் பள்ளி வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு சிறுவர்கள் படுகாமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. அங்கு நேற்று…
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இலங்கையர்கள் குடியேற வாய்ப்பு!!
ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல்…
ஐரோப்பாவில் கடும் மோசமடையும் வறட்சி
ஐரோப்பா வட்டாரத்தின் வறட்சி நிலவரம் மிக மோசமடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இம்மாதத் தொடக்கத்திலிருந்து வறட்சி மோசமடைந்துவருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆய்வு நிலையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லந்து, உள்ளிட்ட இடங்களில் வறட்சி…