இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கிய இரு பாரிய நில நடுக்கங்கள்!
இந்தோனேசியாவில் இன்றைய தினம்(23) இரு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது. முதலாவது நில அதிர்வானது, அதிகாலை 6.1 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டு கெபுலாவான் பட்டுவைத் (Kepulauan Batu) தாக்கியுள்ளது. அடுத்த சில…
இலங்கை சிறுவர்களை கடத்தும் மலேசியக் கும்பல்! வெளியான தகவல்!
மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் நேற்றைய தினம் (19.04.2023) கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரைக் கைது செய்ததன் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது. ‚பஹ்னு இன்டர்நேஷனல்ஸ்‘…
சூடானில் ராணுவ மோதல்; ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலி எண்ணிக்கை 97
சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் வரை பலியாகி உள்ளனர். கார்டோம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான்…
குழந்தை பெற்றால் பல சலுகைகள்
உலகின் பல நாடுகளில் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றது. இந்த நிலையில் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறப்பது குறைந்துள்ளது. இதனால் அங்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகின்ற…
தந்தை-மகன் நீரில் மூழ்கி பலி
அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். எட்டு வருடங்களுக்கும் மேலாக…
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மேலும் தடையை விதித்த தாலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடையை தாலிபான் அரசாங்கம் தற்போது விதித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட…
கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் கொரோனா
கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு கர்ப்பிணிகள்…
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்..!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10…
பிரபல நாடொன்றில் விசா கட்டணங்கள் அதிகரிப்பு!
அமெரிக்கா சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. குறித்த விலை உயர்வு எதிர்வரும் மே மாதம் 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசாங்கத்தின் அறிவிப்பில் தெரவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை…
ஐரோப்பாவிற்கு சட்டவிரோத பயணம்; சிக்கிய 440 பேரில் இலங்கையர்களும்!
ஐரோப்பாவிற்கு சட்ட விரோத கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட 440 பேரில் இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு அவர்கள் கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினர் நேற்று (05) இவர்களை மீட்டுள்ளனர். கடந்த…
சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்று சோமாலியா. இந்த நாட்டில் கடும் வறட்சி நிலவும். ஆனால், கடந்த 2 வாரங்களாக இங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், ஷபெல்லே மற்றும் ஜூபா ஆகிய நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, திடீர் வெள்ளப்பெருக்கு…