அவுஸ்ரேலியாவில் நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன்! தாயார் கதறல்!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தாயுடன் வாழும் டிக்ஸ்டன் அருள்ரூபன் என்பவரே நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில் தாயிடமிருந்து பிரிந்து அவரை நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை…
பிரான்ஸ் வன்முறை ! தீக்கிரையான யாழ் தமிழரின் கடை
பிரான்ஸில் வன்முறையில் பாரிஸில் அமைந்துள்ள ஈழத்தமிழர் ஒருவரின் சூப்பர் மார்கெட் தீயிட்டு எரிக்கப்பட்டம் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பிரான்ஸில் ஆபிரிக்க இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரங்கள் வெடித்தது. பிரான்ஸின் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டக்காரகள்…
ஐரோப்பிய நாடு ஒன்றில் இனி சூட்கேஸ் கொண்டு செல்ல முடியாது !
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று குரோஷியாவிற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில் குரோஷியா நாட்டில் உள்ள டுப்ரோவ்னிக் (Dubrovnik) என்ற நகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என புதிய விதிமுறைகளை நகர மேயர்…
மெக்சிகோவில் கடும் வெப்பம் ! நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு ;
மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகளவானோர் வெப்பத்தின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு…
பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்!
சுபிக் நகரில் கடந்த ஜூன் 19, 2023 அன்று இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் (BI) கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் 28 வயதான மிஃப்ராஸ் முகமது…
வாட்ஸ் அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வாட்ஸ்…
‚டைட்டானிக்‘ மூழ்கிய கடல்பகுதியில் ஏதோ இருக்கிறது .?
விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார் கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல்…
சிங்கப்பூரில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் தமிழகத்தினை சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் கட்டடம் இடிப்பு பணியின் போது, கொன்கிறீட் சுவரொன்று இடிந்து விழுந்ததில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளரான வினோத் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். கடந்த 2022 ஆண்டு செப்டெம்பர்…
பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி!
ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிட்டா என்ற இடத்தில் திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. ஒரு வளைவில் அந்த பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வட பகுதியில் இன்று (11.06.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில நடுக்கத்தினால் கட்டிடங்கள்…
வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையில் காணப்படுகிறது. அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,…