போத்தல் தண்ணீரை குடித்ததும் திடீரென உயிரிழந்த பெண்!
அமெரிக்க நாட்டில் 35 வயது பெண்ணொருவர் நான்கு போத்தல் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில், உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரன் தெரிவிக்கையில், வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு…
வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல்
குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில் நாடு கடத்தப்பட்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.…
பூமியில் துளையை உருவாக்கும் சீனா..!
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பூமியில் 10,000 மீற்றர் துளையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த முறை 10,000 மீற்றர் துளையை உருவாக்குவது இயற்கை எரிவாயு இருப்புகள் தொடர்பில் கண்டறிவதற்கே என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய…
இந்தியாவில் இன்று நிலநடுக்கம்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள…
பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
எல் சால்வடாரில் பசிபிக் பெருங்கடல் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இந்நிலநடுக்கம் மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிர்…
கொளுத்தும் வெயில் ! சுருண்டு விழும் மக்கள் ; விடுக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள்
தெற்கு ஐரோப்பாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முதியோர்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கிரேக்கம் மற்றும் இத்தாலியில் சுற்றுலாப் பயணிகள் சுருண்டு விழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மிலன் அருகாமையில், வெளிப்புற ஊழியர்…
அமெரிக்காவில் காணாமல்போன இலங்கையர் சடலமாக!
அமெரிக்காவில் காணாமல்போன இலங்கையர் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் திகதி காணாமல்போன இலங்கையர் ஹசித் நவரட்ண, ஜோர்ஜியா அட்லாண்டாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் கார் ஒன்றினுள்…
290 கோடி வருடங்களுக்கு முந்தைய பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு!
தென்னாப்பிரிக்காவில் சுமார் 290 கோடி வருடங்களுக்கு முன் பனிப்பாறைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்கா,ஓரிகான் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் இல்யா பிந்தேமேன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.…
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 46 இலங்கையர்கள்
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இலங்கை தூதரகத்தில் பதிவுசெய்த 46 இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 39 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும்…
உலகிற்கு அறிமுகமாகும் புதிய நாணயம்!
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முன்னுரிமை புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் என்றும், கடன் அடிப்படையிலான டாலரிலிருந்து மிகவும் வேறுபட்டது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரேசில்,…
பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3 பதிவு
கடந்த 3-ந்தேதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், உலக அளவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பமான நாளாக கடந்த ஜூலை 3-ந்தேதி பதிவாகியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் கணிப்புக்கான அமெரிக்க…