பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து 17 மணி நேர பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று…
வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கை யுவதி
மாலைத்தீவில் மாலே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணத்தைத் திருடிய இலங்கை பெண் ஒருவரை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்…
பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கிக் கொண்டனர். இந்நிலையில்,…
41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் குடியுரிமை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் 41 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பல துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முக்கியமாக…
ஐரோப்பிய மது பொருட்களுக்கு 200% கட்டணம் விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சம்பா மற்றும் மது பானங்களுக்கு 200% கட்டணம் விதிக்க அச்சுறுத்தியுள்ளார். இது ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்க பொருட்களுக்கு விதித்த புதிய கட்டணங்களுக்கு பதிலடியாகும். ஐரோப்பிய ஒன்றியம், டிரம்ப் எஃகு…
ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூட திட்டமிடும் அமெரிக்கா !
வரும் மாதங்களில் முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூட அமெரிக்க வெளிவிவகாரத்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் அமெரிக்காவின் ஊழியர்கள் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பார்க்கிறது என்றே பல அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாஷிங்டனில் உள்ள அதன்…
1.05 லட்சம் டொலருக்கு குடியுரிமையை விற்கும் நாடு
இயற்கையின் சீற்றத்தால் அழிவில் இருந்து மீள முயற்சிக்கும் நாடொன்று, நிதியுதவிக்காக 1.05 லட்சம் டொலருக்கு குடியுரிமையை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவுரு தீவு (Nauru), வெறும் 8 சதுர மைல்கள் பரப்பளவுடன், உலகின் மிகச் சிறிய நாடுகளில்…
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (06.03.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.32 ஆகவும் விற்பனைப்…
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை !
தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.…
மியான்மர் சைபர் கிரைம் முகாம்களில் இலங்கையர் உட்பட பலர் மீட்பு
மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட குழு பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்கள்…
கேமேன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5 ஆக பதிவு
கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து…