இலங்கையில் தாயும் அவுஸ்ரேலியாவில் மகனும் ஒரே நாளில் மரணம்.
இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அகால மரணமடைந்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து (2024) சாம்பியன் பட்டத்தை வென்ற…
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
அமெரிக்காவின் (United States) கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு. குறித்த தகவலை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் 5ஆவது…
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. நெல்லியடியில் வீதியில் தீக்கிரையான முச்சக்கர வண்டி. சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கு…
யூரோ கோப்பை! பிரான்ஸை வீழ்த்தி முன்னேறிய ஸ்பெயின்
ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. யாழில் காணி ஒன்றில் இருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் பிரான்ஸை வீழ்த்தியது. தொலைபேசி அழைப்பால் பறிபோன பெரும் தொகை பணம்!…
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
தெற்கு பிலிப்பைன்சில் (Philippines) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கமானது பிலிப்பைன்சில் உள்ள சுல்தான் குடாரத் மாகாணத்தில் இன்று (11.7.2024) உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு ஏற்பட்டுள்ளது. விமானப் பயணத்தின் போது மாரடைப்பு !உயிரிழந்த இலங்கைப் பெண்…
இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : பலர் மாயம்!
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளனர். கடும் மழை காரணமாக நாட்டின் சுலவேசி தீவுகள் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏழாலை…
பூமியின் சுழற்சியில் மாற்றம்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்
பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி…
6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை
ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (05.07.2024) பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்அப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக…
பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு.
இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சொந்த வீட்டில் தங்காமல் ஹோட்டலில் தங்கும் நடிகை ஜோதிகா. இந்த கோர சம்பவம் நேற்று (3.7.2024) இந்தோனேசியா – தெற்கு சுலவேசியில் இடம்பெற்றுள்ளது.…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் !
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.12 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. லொறியுடன் பேருந்து மோதி கோர விபத்து! ஒருவர் பலி!; 50 கிலோமீட்டர் ஆழத்தில்…
கென்யாவில் மக்கள் போராட்டம் – 39 பேர் பலி, 360 பேர் காயம்
மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது என கென்யா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. நைரோபி, ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டு…