தனுஷ்கோடி சென்ற வயோதிப தாய் மரணம்.
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் மரணமடைந்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த…
கைபேசியில் விளையாட்டு!கண்டித்த தாய். ஈழத்து இளைஞன் எடுத்த முடிவு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன் மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி…
சென்னையில் தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து ரூபாய் 4733.00…
மும்பை வெடிகுண்டு தாக்குதல்! குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார்.…
185 பயணிகளுடன் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்
இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு புறப்பட்ட ஏற்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த 185…
காவிரி ஆற்றில் மிதந்து வந்த மாணவி ஒருவரின் சடலம்
தமிழ்நாட்டிலுள்ள காவிரி ஆற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மிதந்து வந்தபோது அதை பார்த்த மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக வந்த மாணவி தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு…
வானத்தில் கேட்ட பயங்கர வெடி சத்தம். ஈரோட்டில் அதிர்ச்சி!
ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வானத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் புகையும் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மக்கள் வழக்கம்போல அவரவர் பணிகளில் இருந்த நிலையில்…
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை.
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்கி நடந்து வந்தாலும் இடையே ஏற்பட்ட புயல் காரணமாக மே மாதத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து…
சென்னையில் தங்கம் வெள்ளி விலை இன்று வீழ்ச்சி.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 4760.00…
உலகளவில் வலிமையான விமானப்படை: 3ம் இடம் இந்தியா
உலக அளவில் வலிமையான விமானப்படை கணக்கெடுப்பு என்பது 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. டைரக்டர் மிலிட்டரி ஏர்கிராப்ட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது உலக அளவிலான வலிமையான…
வறட்சி நாடுகள் பட்டியலில் அமெரிக்கா-தப்பிய இந்தியா
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதேபோல மற்றொரு அதிர்ச்சிகர தகவலையும் ஐநா வெளியிட்டுள்ளது. அதாவது…