இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். 48 வயதுடைய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அவருக்கு…
இந்தியாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு
இந்தியாவில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 152 அடி உயர தேர் திடீரென சாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம் கர்நாடகாவில் பெங்களூர், ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும்…
யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனபடி எதிர்வரும் 22 ஆம் திகதி பய?ணிகள் கப்பல்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். வாரத்திற்கு…
இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ’தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன்…
உண்டியலில் விழுந்த கைத்தொலைபேசி முருகனுக்கே சொந்தம்! கோவில் நிர்வாகம்
திருப்போருரில் முருகன் கோவில் உண்டியலில் தவறி விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் என கோவில் நிர்வாகம் கூறியதால் பக்தர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தமிழில் வெளியான அம்மன் படம் ஒன்றில், குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம்…
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை : மகிழ்ச்சி தகவல்
யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) – நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் (Ponnusamy Sundarraj) தெரிவித்துள்ளார்.…
புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்
புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றுடன் கனமழை தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12…
இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி! இலங்கை வானிலையில் மாற்றம்
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது இந்தியாவை நோக்கி நகருவதால இலங்கையின் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் பீன்ஜல்…
தமிழகம் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்…
யாழ் நாகபட்டின கப்பல் சேவை தொடர்பில் வெளியாகிய செய்தி
யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கப்பல் சேவை தொடர்பான…
நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாள்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை…