• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (28.06.2024)

இன்றைய இராசிபலன்கள் (28.06.2024)

மேஷம்:இன்று ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5 திருப்பதிக்கு மொட்டை அடித்த பாடகி சுசீலா. ரிஷபம்இன்று…

இன்றைய இராசிபலன்கள் (27.06.2024)

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.…

இன்றைய இராசிபலன்கள் (26.06.2024)

மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்‌ எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்…

இன்றைய இராசிபலன்கள் (25.06.2024)

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் உங்கள் பிடிவாதப் போக்கை…

இன்றைய இராசிபலன்கள் (24.06.2024)

மேஷம் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள். பிறந்தநாள் வாழ்த்து.செல்வி யானுகா…

இன்றைய இராசிபலன்கள் (23.06.2024)

மேஷம் கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். கோப்பாய்-இராசபாதை வீதியில் எரிந்த நிலையில்…

சிவராத்திரியில் விரதம் இருந்தால் கிடைக்கும் சிறப்புகள்.

மகா சிவராத்திரி, இந்து மதத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில், சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். சிவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் சில சிறப்புகள்: பாவங்களை போக்குதல்: சிவராத்திரி விரதம் இருப்பதன் மூலம், பாவங்கள் தீர்க்கப்பட்டு,…

இன்றைய இராசிபலன்கள் (17.06.2024)

மேஷம் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். உத்தியோகத்தில்…

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள்.

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம், நல்லூர் கந்தன் பெருவிழா! யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட காளாஞ்சி பாவங்கள் தீரும்: பால், தன்னுடைய தூய்மையான தன்மையால் நம் பாவங்களை கழுவி, மனதை தூய்மைப்படுத்தும். பால் அபிஷேகம்…

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்ற விநாயகர் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி வரும் ஞாயிற்றுக்கிழமை மே மாதம்…

வீட்டில் துளசி செடி வளர்த்தால் ஏற்படும் நன்மைகள்.

வீட்டில் துளசி செடி வளர்த்தால் பல நன்மைகள் இருக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை பார்ப்போம். இந்து மதத்தில், துளசி செடி மிகவும் புனிதமான தாவரமாக கருதப்படுகிறது. இது „விருந்தா“ என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது „விருந்தினர்“. துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் பல…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed