• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.

செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.

தற்போது மிதுனத்தில் உள்ள செவ்வாய், வரும் 2025 ஏப்ரல் 3ம் திகதி, வியாழன் அதிகாலை 1:56 மணிக்கு கடகத்தில் நுழைந்து நீச்சமடைவார். செவ்வாய் கிரகம் 65 நாட்களுக்கு நீச்சமடைந்திருப்பார். பின்னர் 2025 ஜூன் 7ல் சிம்ம ராசியில் பிரவேசிப்பார். செவ்வாய் கடகத்தில்…

சனி பகவானின் பயன்கள் மற்றும் வழிபாடு

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்ச ஸ்தானத்தில் இருந்தால், அவர் கடின உழைப்பால் செல்வம் சேர்த்து, சமுதாயத்தில் மதிப்பும் பெருமையும் பெறுவார். இவரைப் பார்த்து அனைவரும் நேர்மையான, உயர்ந்த மனிதர் என பாராட்டுவார்கள். சனி பகவான் எவ்வளவு சக்திவாய்ந்த நிலையில் இருக்கிறாரோ,…

குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பேரதிஷ்டம்!

அனைத்து ராசிகளும் ஒரு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளில் இவற்றால் நல்ல பலன்களும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும். மே மாதம் குரு பெயர்ச்சி…

வீட்டில் வெள்ளி வைத்தால் செல்வம் பெருகும் ; சொல்லும் ஜோதிடம்

வீட்டில் வெள்ளிப் பொருட்களை சரியான திசையில் வைக்க, செல்வ வளமும் மன அமைதியும் அதிகரிக்க வாய்ப்பு! இது குறித்த தகவல்களை நாம் இங்கு பார்ப்போம். வெள்ளி, பாரம்பரிய ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு உலோகம். திருமண நிகழ்வுகளிலோ, ஆன்மீக வழிபாட்டிலோ,…

இன்றைய இராசிபலன்கள் (23.03.2025)

மேஷம் இன்று சிக்கனமாக செலவழிக்கவும். வியாபாரிகளுக்கு, உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6…

இன்றைய இராசிபலன்கள் (22.03.2025)

மேஷம் இன்று குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள்…

இன்று பங்குனி தேய்பிறை சஷ்டி; முருகனின் அருள் கிடைக்க வழிபடுக

பங்குனி மாதம் என்பதே முருகப்பெருமானுக்கு உகந்த மாதம் தான். அப்படிப்பட்ட மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. முருகப் பெருமானே குருவாக அவதரித்தவர் என்பதால் குருவிற்கு உரிய கிழமையில் சஷ்டி…

இன்றைய இராசிபலன்கள் (20.03.2025)

மேஷம் இன்று வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்:…

இந்த ராசி ஆண்கள் தாயை தேவதைப்போல் பார்த்துக் கொள்வார்களாம்?

ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்க்கையிலும் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தாயின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்களாகவும் தாயின் சொல்லுக்கு…

இன்றைய இராசிபலன்கள் (19.03.2025)

மேஷம் இன்று பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்,…

சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கான பலன்கள்

சுக்கிர பெயர்ச்சியானது இன்று மார்ச் 18, 2025 காலை 07:34 மணிக்கு மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த முக்கியமான வானியல் நிகழ்வு ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் தனது நிலையை மாற்றும்போது, ​​ உங்கள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed