• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • மௌனி அமாவாசை நாளில் தவறியும் இதை செய்து விடாதீர்கள்

மௌனி அமாவாசை நாளில் தவறியும் இதை செய்து விடாதீர்கள்

மௌனி அமாவாசை இந்து மதத்தில் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யவே கூடாத விடயங்களை என்ன என்பதனை நாம் இங்கு தெரிந்து கொள்வோம். மௌனி அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் மகர ராசியில் இருக்கும்.…

இன்றைய இராசிபலன்கள் (29.01.2025)

மேஷம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள். ரிஷபம் கடந்த…

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் திகதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் திகதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் திகதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் ஜனவரி 29ம் திகதி…

இன்றைய இராசிபலன்கள் (28.01.2025)

மேஷம் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் சந்திராஷ்டமம்…

இந்த 5 நாட்களில் மறந்தும் கூட துளசி இலைகளை பறிக்கக்கூடாது ?

துளசி இலைகளை குறிப்பிட்ட 5 நாட்களில் மட்டும் கண்டிப்பாக பறிக்கக் கூடாது. இந்த நாட்களில் துளசி இலைகளை பறிப்பதால் மகாலட்சுமியின் கோபத்தை பெறுவதுடன், சில தீய விளைவுகளையும் பெற வேண்டி இருக்கும். துளசி செடியை வழிபடுவதற்கு என்று சில முறைகள் உள்ளது.…

இன்றைய இராசிபலன்கள் (27.01.2025)

மேஷம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி…

சூரியன் செவ்வாய் பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

சூரியனும் செவ்வாயும் ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கியிருப்பதால் எந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கிரகங்களின் ராஜாவான சூரியன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுவார் செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். இப்போது இந்த…

இன்றைய இராசிபலன்கள் (26.01.2025)

மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு…

தை அமாவாசையில் 7 தலைமுறை பாவம் நீங்க இந்த 3 பொருட்களை தானம் செய்யுங்கள்

வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தை அமாவாசை ஆகும். உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது தவற விடக் கூடாத மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும் இந்த ஒரு அமாவாசை…

இன்றைய இராசிபலன்கள் (25.01.2025)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த…

வெள்ளிக்கிழமைகளில் இந்த விடயங்களை செய்யக்கூடாது.

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed