• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ். கொண்டுவரப்பட்ட கடத்தப்பட்ட விக்கிரகங்கள்.

யாழ். கொண்டுவரப்பட்ட கடத்தப்பட்ட விக்கிரகங்கள்.

யாழ்.வலி,வடக்கில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடி கொழும்புக்கு கடத்தப்பட்ட சிலைகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான இருவர் எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில்…

கொழும்பில் மரணத்தில் முடிந்த நத்தார் விருந்து.

கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்று…

யாழ். பல்கலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

யாழ். பல்கலைக்கழகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு அஞ்சலி இடம்பெற்றது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழில் தனக்குத் தானே தீ மூட்டிய இளம் பெண்!

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த 22 வயதான அனுஷ்டா சதீஸ்குமார் என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 20ஆம் திகதி தனக்குத்…

இளவாலையில் இளைஞரின் சடலம் மீட்பு!! விசாரணைகள் தீவிரம்!!

இளவாலையில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளவாலைச் சந்தியில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில் இருந்தே இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளரின் கொல்வின் என்ற 32 வயது இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவர் நேற்று சிலருடன் இணைந்து விருந்து…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் ஜனவரி 15ம் திகதி தொடக்கம் ஆட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம் இல்லை எனவும், சாரதியிடம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…

யாழில் திருடப்பட்ட சிலைகள் கொழும்பில் மீட்பு.

யாழ்ப்பாணத்திலிருந்து திருடப்பட்ட 15 இற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் விசேட பொலிஸ் குழு மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் – பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து விக்கிரகங்கள் கடந்த சில நாட்களில் திருடிச் செல்லப்பட்டிருந்தது.…

யாழ் அரியாலையில் துப்பாக்கிச் சூடு!! ஒருவர் படுகாயம்!!

அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை…

மட்டக்களப்பிலிருந்து பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட கண்ணகி சிலை

இளங்கோ அடிகள் சிலம்பினை எழுதியமை எல்லோரும் அறிந்ததே. அவர் கோவலன்- கண்ணகி வாழும் காலத்தில் வாழ்ந்தவரல்ல; அவ்வாறாயின் அவரிற்கு எவ்வாறு அக் கதை தெரியும்? குன்றக் குறவர் சேரன் செங்குட்டுவனிற்கு முதன் முதலில் கண்ணகி கதையினைக் கூறுகின்றார்கள். அப்போது சாத்தனார் எனும்…

100 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்த மழை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகூடிய மழை வீழ்ச்சி இந்த ஆண்டு பதிவாகியுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு ஆயிரத்து 963 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது என்று அனர்த்த முகாமைத்து…

வெளிநாட்டில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு

வெளிநாட்டு பிரஜாஉரிமைபெற்றவர்கள் இலங்கைபிரஜை ஒருவரை திருமணம் செய்ய புதிய நடைமுறை. 2022.01.01 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 1. தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின் பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும். (Security…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed