• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இளவாலையில் காணாமல் போனவர் சங்கானையில் சடலமாக மீட்பு!

இளவாலையில் காணாமல் போனவர் சங்கானையில் சடலமாக மீட்பு!

இளவாலைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் சங்கானை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது விலை பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார்.…

திருமண நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம்

பாணத்துறை – கொரகான பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 13.01.2022 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. வாதுவ – பொதுபிடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நிஷான் லக்ஷான்…

யாழ்.நல்லூரில் பல கலை நிகழ்வுகளுடன் பொங்கல் விழா!

யாழ்.நல்லூரில் கண்டிய நடத்துடன் பொங்கல் விழா இன்று நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ்.நண்பர்கள் அமைப்பும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தியிருந்தனர். இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதின மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு…

யாழ்.புத்தூர் பகுதியில் உழவு இயந்திர சில்லில் சிக்கி குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தூர் –…

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

விளைச்சல் குறைந்துள்ளதால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 80 ரூபா தொடக்கம் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

நண்பனிற்கு பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்!

நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபா பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட, நிதி மோசடி பிரிவின் பொலிஸ் அலுவலர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, தமது வங்கிக் கணக்கில் இருந்து…

பொங்கலுக்குத் தயாராகும் யாழ்ப்பாணம்!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள்,…

சத்திரசிகிச்சையின் போது அசட்டையீனம்! பெண் மரணம்!!

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக்…

யாழ்.திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியில் ஒரு பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்.திருநெல்வேலி சந்தைக்கு முன்பாகவுள்ள ஆடியபாதம் வீதியில் போக்குவரத்து நொிசலை தவிர்ப்பதற்காக வீதியின் ஒருபகுதியில் ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 13.01.2022ம் திகதி காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆடியபாதம் வீதியில் அரசடி அம்மன்…

யாழ் மீசாலையில் கிராமத்திற்குள் புகுந்த 15 அடி மலைப்பாம்பு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை – அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட…

2022ஆம் ஆண்டில் பரீட்சைகள் நடைபெறும் நாட்கள் வெளியீடு

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed