• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ். இளவாலையில் தந்தை மகள் உட்பட மூவர் கைது.

யாழ். இளவாலையில் தந்தை மகள் உட்பட மூவர் கைது.

இளவாலை காவல்துறை பிரிவில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவினர் என்ற குற்றச்சாட்டில் தந்தையும் மகளும்…

இலங்கையில் பெண் ஒருவரின் செயற்பாட்டால் குவிந்த பாராட்டு;

இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய தரப்பிடம் குறித்த பெண் கையளித்துள்ளார். கடந்த…

சனி – ஞாயிறு தினங்களில் இரவு நேர மின்துண்டிப்பு இல்லை!!

வார இறுதி நாட்களின் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளைய தினம் (26) A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு (பகலில்) 3 மணிநேர மின்வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

மின்சாரம் துண்டிக்கப்படாத இடங்கள்: விபரங்கள் வெளியானது.

நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சுழற்சி…

பளையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் மரணம்

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பளை நகரப்பகுதிக்கு அருகாமையில் இன்று (25) அதிகாலை 1.00மணியளவில் ஏ9 வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக 1990 அவசர…

நெல்லியடி வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.

நெல்லியடியில் ஹண்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துன்னாலை கோயில் சந்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஹண்டரின்…

வெளிவந்த யாழில் வயோதிப மாதுவின் கொலைக்கான காரணம்

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன். ” இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம்…

யாழில் இன்று இளம் யுவதியை மோதி தள்ளிய புகையிரதம்.

யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகைரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகைரதம் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்…

யாழ்.கரணவாய் பகுதியில் மாணவி ஒருவரின் விபரீத முடிவு.

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அறிவிப்பு!

தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், ´பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின், பாடசாலை அமைப்பில் உள்ள 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 16…

பருத்தித்துறையில் இடம்பெற்ற‌ விபத்து:இருவர் வைத்தியசாலையில்

பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராமக்கோடு பகுதியில் மோட்டார் சையிக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன விபத்திற்குள்ளாகியுள்ளான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த செந்தூரன்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed