• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு

பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. அதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர்…

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது இலங்கை அரசாங்கம். இதன்படி அவர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது,…

இருபாலை பகுதியில் அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி

யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.…

மட்டக்களப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண்ணுக்கு கெளரவம்!

2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மதுமி தயாபரன் Beauty care-யின் உரிமையாளரான…

மரத்தில் ஏறி கிணற்றில் வீழ்ந்து மாணவி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொள்ளாமரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 07.03.2022 அன்று மாலை முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 9…

முல்லைத்தீவு சென்ற பேருந்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் முன்பக்கச் சில்லு பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென…

யாழ் ஆவரங்கால் பகுதியில் 12 வயது சிறுமி பொலிஸில் தஞ்சம்.

தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும், இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர்…

செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் மாயம்!

இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம பிரதேசத்தை…

இளைஞர்களின் தாக்குதலில் ஒருவர் மரணம்

கையடக்க தொலைபேசியை திருடியதாக, இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் காவல் துறை பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின்…

இலங்கையில் திடீரென அதிகரித்த முட்டை விலை!

இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை. பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது. கோழி தீவனங்களுக்கான…

யாழ். நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவில் நடந்த கொடூரம்!

யாழ்.புத்துார் – நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவில் 14 பவுண் நகைகள் மற்றும் 2500 பவுண்ஸ் வெளிநாட்டு பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுன்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed