• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வடமராட்சியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயம்.

வடமராட்சியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயம்.

வடமராட்சி மந்திகை மாலுசந்திக்கு அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளியும்( மோட்டார் சைக்கிள்) மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார…

சுவிஸ் வான்வெளியில் பறந்த போர் விமானங்கள்: திடுக்கிட்ட சுவிஸ் மாகாண மக்கள்

ஏற்கனவே ஒரு நாட்டில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென நம் நாட்டின் மீது போர் விமானங்கள் பறந்தால் நமக்கு எப்படி இருக்கும்? அதேபோலத்தான் நேற்று சுவிஸ் மாகாணம் ஒன்றின் மக்கள் திடுக்கிட்டுள்ளார்கள். ஆம், நேற்று மதியம் திடீரென ஜெனீவா வான் வெளியில்…

வவுனியாவில் கோர விபத்து- தலை சிதறி பலியான நபர்

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

விமான டிக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்க தீர்மானம்!

இலங்கையில் வழங்கப்படும் விமான டிக்கெட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு நாட்டின் நாணய மாற்று வேதத்தின் உயர்வு தான் காரணம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் 27% விமானக்…

நல்லூர் தொன்மை வாய்ந்த மந்திரி மனை யன்னல்கள் திருட்டு

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது. அதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பயணங் களுக்கு எரிபொருளை வழங்க…

வாடகை சாரதிகளுக்கு சிக்கல்

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக வாகன குத்தகை தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்படுள்ளது. இந்த குற்றச்சாட்டினை குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரின் கூட்டு சங்கம் சுமத்தியுள்ளது. மேலும் இந்த…

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி.

யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் 20…

மனிப்பாய் வீதியில் விபத்து: அபிவிருத்தி பணியாளர் மரணம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை (10-03-2022) காலை யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம், வீதியை கடக்க…

புத்தூர் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனும், மனைவியும்

யாழில் மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். புத்தூர் மேற்கு பகுதியில் இன்று இந்த துயரச்சம்பவம் நடந்தது. மாசிலாமணி சிவப்பிரகாசம் (59), சிவப்பிரகாசம் நகுலா (55) ஆகியோரே உயிரிழந்தனர். இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார்…

யாழ்ப்பாணத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed