• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறை தண்டனை! சுவிஸ் அரசு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறை தண்டனை! சுவிஸ் அரசு!

சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது சட்டவிரோதமானது என்று சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. அந்த…

சுவிட்சர்லாந்தில் 2022ம் ஆண்டு அமுலுக்கு வரும் மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி 1-ஆம் திகதி முதல் ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. * ஜனவரி 1 முதல், குரோஷியாவின் குடிமக்கள் மற்ற EU/EFTA நாட்டினரின் அதே உரிமைகளின் கீழ் சுவிட்சர்லாந்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். * ஜனவரி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed