• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • அவுஸ்திரேலியாவை தாக்கிய புயல்; 2,00,000 பேர் வெளியேற்றம்!

அவுஸ்திரேலியாவை தாக்கிய புயல்; 2,00,000 பேர் வெளியேற்றம்!

அவுஸ்திரேலியாவை திடீரென தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளம் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதாக கூறப்படும் நிலையில், சுமார் 2,00,000 மக்களை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னி மற்றும்…

கிழக்கு மெக்சிகோவில் நிலநடுக்கம்

கிழக்கு மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று வியாழக்கிழமை (03-03-2022) நிகழ்ந்துள்ளது. இதேவேளை, நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை ஒலி மெக்சிகோ நகரம் முழுவதும் எழுப்பப்பட்டது. இதுதொடர்பில்…

சுவிட்சர்லாந்தை பழிக்குப் பழி வாங்கிய ரஷ்யா

ரஷ்யா மீது தடைகள் விதித்த சுவிட்சர்லாந்தை உடனடியாக பழி வாங்கியுள்ளது அந்நாடு. ஆம், சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், Nord Stream 2 pipeline அலுவலகம் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதை பொறுப்பேற்றுள்ள அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள Zug மாகாணத்தில்தான்…

மருத்துவபீட மாணவர் உக்ரேன் போரில் உயிரிழப்பு

இந்திய மாணவர் ஒருவர் யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி…

பிரான்சில் மார்ச் மாதத்தில் வரும் முக்கிய மாற்றங்கள்;

பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்… புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு…

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்பு குழு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது…

உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்தது ரஷ்யா

உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா…

நெஞ்சைத் துளைக்கும் உக்ரைன் புகைப்படம்!

உக்ரைன் நாட்டின் கியேவ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு அழகான இளம்பெண் தன் காதலனைச் சந்தித்துள்ளார். அவளது கண்களில் விடைதெரியாத பயம். இது பிரிவா அல்லது முடிவா? என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறாள். அவளை அந்த இளைஞர் தேற்றுகிறார். இந்தப்…

முகநூலுக்கு ரஷ்யா தடை?

தமது நாட்டிற்குள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை மூடக்குவதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனுடனான யுத்தம் தொடர்பில், பேஸ்புக் போலி தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தே, ரஷ்ய அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதேவேளை, உக்ரைன் மீது…

இலங்கை இரத்தினக்கற்கள் டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில்!

பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 இரத்தினக்கற்கள் இடம்பிடித்துள்ளன. துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர்…

சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் எளிதான பயணம் மேற்கொள்ளலாம். ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed