• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • சீனாவில் புதிய வைரஸா?அமுலான முழு ஊரடங்கு

சீனாவில் புதிய வைரஸா?அமுலான முழு ஊரடங்கு

சீனாவின் வுஹானில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 221 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முயற்சிகள் தீவிரமடைந்து வருவதால், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருவாகி, தொடர்ந்து…

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மூன்று பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி, இதுவரை 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அழித்துள்ளதுடன் 11,000 வீடுகளையும் அழித்துள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான இடிபாடுகளுக்கு தீ பரவியிருக்கலாம்…

சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்தது ரஷ்யா

ரஷ்யா மீதான தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. திங்கட்கிழமையன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, எதிரி நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகள், தன் நாட்டுடனான நட்புக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிரி…

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த உக்ரேனிய கதாநாயகன்.

உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தில் இணைந்து போராடிய அந்நாட்டு நடிகர் பாஷா லீ ரஷியாவின் வெடிகுண்டு தாக்குலுக்கு பலியானார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள்…

அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்’

ஆஸ்திரேலியாவின் பிலோயலா பகுதியில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினரால் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு நான்காண்டுகள் கடந்திருக்கின்றன. பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை ஆஸ்திரேலிய அரசால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2018 மார்ச்…

அவுஸ்ரேலியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாயும் மகனும்?

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அது காணாமல் போன ஹேமலதா சச்சிதானந்தம் (67), அவரது மகன் பிரமுத் (34) உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில்…

ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார தடையால் ரஷ்யா பாதிக்கப்பட தொடங்கியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கின. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி…

ரஷ்யா,, உக்ரைன் பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்” இந்தியா சாமியார்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது. „வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்“ இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை…

உக்ரைனில் தாக்குதல் நிறுத்தப்படுமா? ரஷ்ய தலைவர் புடின்.

ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை…

ரஷ்யா சமூக வலைத்தள பாவனைக்கு முற்றாக தடை

உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத பிரச்சாரங்களை தடை செய்யும் முகமாக Face book எனப்படும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்றவற்றை ரஷ்யா முற்றாக தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனேவே ரஷ்ய அதிபர் புடின்…

உடனடியாக ரஸியாவை விட்டு வெளியேறுங்கள்.பிரான்ஸ்

ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed