சூரசம்ஹார விரதம் வேண்டியதை நிறைவேற்றும் வேலவன்!
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும்…
இந்த ராசிக்காரர்களுக்கு தான் நாளை எதிர்பாராத ராஜயோகம் (21.10.2022)
மங்கலகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள் வருமாறு. ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட…
பெருமாளுக்கு சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால்..?
புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி…
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !
வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான். அப்போது, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி…
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்புக்கள்
பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்குரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாக கருதப்படுகிறது. வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும், தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புரட்டாசி…
ராசி மாறும் சுக்கிரன்; இவர்களுக்கெல்லாம் யோகம்
நவம்பர் 2022 இல், பல கிரகங்கள் தங்கள் ராசியையும் இயக்கத்தையும் மாற்றவுள்ளன. கிரகங்களின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். அந்தவகையில் சுக்கிரன் கிரகத்திலும் மாற்றம் நிகழவுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி நவம்பர் 11 ஆம் திகதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறவுள்ளார்.…
நவராத்திரி ஒன்பதாம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்
சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும். நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம்… என்றும்…
சரஸ்வதி பூஜையின் சிறப்புக்களும் பலன்களும்
கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த…
அக்டோபர் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி! எந்தெந்த ராசிக்கு சாதகமான சூழ்நிலை
அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்கை ஒளியை போல் பிரகாசிக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அக்டோபர் சூரியன் பெயர்ச்சி அக்டோபர் மாதம் துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சியால் சில…
தமிழனின் தஞ்சை பெரியக் கோவிலின் தொழில்நுட்ப ரகசியம்
விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில். மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின்…
நவராத்திரியின் போது கொலு வைப்பதன் தாத்பரியம் என்ன?
நவராத்திரியின் சிறப்பே பலவிதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பது தான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும்…