• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !

யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை பாராயணம் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை…

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் காரணம் ஏன் தெரியுமா?

இராம ஜெபத்தால் வெண்ணெய் எப்படி உருகுவதைப் போன்று ஆஞ்சநேயரும் உருகுவார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தப்படுகிறனது. அதே வேளை…

வீட்டில் பணமழை பொழிய.இந்த பொருளை ஒழித்து வைத்தால் போதும்

வீட்டில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க பணம் நம்மிடம் வந்து சேர நம்மிடம் பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்க வேண்டும். அப்போது தான் பணமானது நம்மை தேடி வரும். அத்துடன் வந்த பணம் கையில் தாங்கும், சுப செலவுகள் நடக்கும். இதற்கக நாம்…

புது வருடத்தில் அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

இந்த புதிய வருடத்தில் எந்தெந்த ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் விடயமாகும். எனவே எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமைய போகிறது என்பதை பார்க்கலாம் . மேஷம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப…

அஷ்டமி, நவமி நாட்களில் ஏன் வீட்டில் நற்காரியங்கள் செய்வதில்லை

ஒவ்வொருவர் வீட்டிலும் நற்காரியங்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் இருப்பது இயல்பு. அந்த காரியங்களை தொடங்கும் முன் நாம் இந்துக்கள் முக்கியமாக அஷ்டமி, நவமி பார்ப்பது வழக்கம். அதென்ன என்றால்… அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி. அதோடு…

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் ஏற்படும் நற்பயன்கள்

துர்க்கையை சர்ப்ப கிரங்களான ராகுவும் கேதுவும் வழிபட்டதாலேயே கிரக பலனை பெற்றன என்பது புராணம். ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர் என்று அது…

யாழ்ப்பாண நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்ட சிவலிங்கச் சிலை

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07)காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர்…

புத்தாண்டில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்.

சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர நிவர்த்தியாகவும் இருக்கும். ஒரு கிரகம் பிற்போக்கு திசையில் நகரும் போது, அது வக்ர…

இன்று கார்த்திகை தீபம் – மகத்துவம் என்ன?

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் குறித்தும், இம்மாதத்தில் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் குறித்தும் சத்குரு இங்கு விளக்குகிறார். தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன?…

திருக்கார்த்திகை நாளை.. தீபம் ஏற்றுவது எப்படி?

நாளை திருக்கார்த்திகை தினம் கொண்டாட இருப்பதை அடுத்து பக்தர்கள் வீடுகளில் அனைவரும் விளக்கு ஏற்றுவார்கள் என்பது தெரிந்ததே. பொதுவாக மண் விளக்குகளை காலை அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற விடவேண்டும். பின்னர் அவற்றை எடுத்து சுத்தமாக துடைத்து ஆறிய…

எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு என்ன காரணம்?

இந்துக்கள் இறைவனை வணங்குகையில் ஓம் எனும் நாதத்துடன் தான் வணங்கும் வழக்கம் உள்ளது. ஆலயங்களில் அர்ச்சர்கர்கள் இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும்போதும் ஓம் எனும் பிரணவத்தை முதலில் உச்சரிப்பார்கள். அந்த வகையில் இறைவனை தொழும் எல்லா மந்திரங்களும் ஏன் ஓம் என்று தொடங்குகின்றன…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed