• Mi.. März 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • வெளிநாட்டில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு

வெளிநாட்டில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு

வெளிநாட்டு பிரஜாஉரிமைபெற்றவர்கள் இலங்கைபிரஜை ஒருவரை திருமணம் செய்ய புதிய நடைமுறை. 2022.01.01 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 1. தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின் பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும். (Security…

சிறுப்பிட்டியில் ஹெலியில் வந்து பிறந்தநாள் கொண்டாடிய பெண்

கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண் தொடர்பிலான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவரது பிள்ளைகள் சர்ப்பரைஸாக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து குறித்த பெண்ணை பார்வையிட பெருமளவான மக்கள்…

முல்லைத்தீவு சிறுமி கொலை தொடர்பில் வெளிவரும் தகவல்கள்!

முல்லைத்தீவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன. முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம்…

சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் நடைபெற மாட்டாதெனவும் எனவே மாற்று பிரயாண ஒழுங்குகளை மேற்காள்ளுமாறும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை உல்லாச பயண அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று நள்ளிரவு…

குழந்தை பிறந்தால் குறைந்த வட்டியில் கடன் : சீனா

சீனாவில் ஒரு குழந்தையை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் பல தசாப்தங்களாக இருந்து வந்தது. இந்த சட்டம் இரண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம் என மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அண்மையில் சட்டம் திருத்தம்…

இலங்கையில் மீண்டும் வெடிக்கும் எரிவாயு அடுப்பு

மஸ்கெலியா நல்லதண்ணி – ஸ்ரீபாத மலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவத்தால் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (23) உணவு சமைத்துகொண்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு ​வெடித்துள்ளது. சம்பவத்தில் குருவிட்ட…

ஒமிக்ரான் 106 நாடுகளுக்குள் நுழைந்தது!!

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு…

உக்கிர சனியின் அதிசார வக்ர பெயர்ச்சி மின்னல் வேகத்தில் நன்மை!

ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி எப்படி ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம். இந்த கிரகப் பெயர்ச்சியில் சனி பகவானின்…

யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து!

யாழ்.கந்தர்மடம் சந்தியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரிலிருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும்…

மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று கூறுவது ஏன்…?

இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும். எனவே இம்மாதம் கெடுதலான மாதம் கிடையாது. மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம்தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய…

மரண அறிவித்தல். திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் (10.12.2021,சிறுப்பிட்டி மேற்கு)

ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டிய மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட‌ சின்னப்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் 10.12.2021 ஆகிய இன்று இயற்கை எய்தியுள்ளார். இவர் நாகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,உதயகுமார் (சுவிஸ்) தேவலதா (கனடா) பிறேமலதா (பிரான்ஸ் ) உதயயராசா (ராசன் அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தந்தையும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed