யாழ். பல்கலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.
யாழ். பல்கலைக்கழகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு அஞ்சலி இடம்பெற்றது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
தினமும் கணினி பாவனை! வரும் கண்கள் பாதிப்பு!
கணினியில் பணியாற்றும் போது நம் கண்கள் பாதிக்கப்படுகிறது. கணினியை பயன்படுத்தக்கூடிய 85 சதவீதம் பேருக்கு பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விஞ்ஞான உலகில் தற்போது எந்த துறையிலும் கணினி (கம்ப்யூட்டர்) மயமாகி விட்டது. பொருட்கள் விற்பனை முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை…
யாழில் தனக்குத் தானே தீ மூட்டிய இளம் பெண்!
தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த 22 வயதான அனுஷ்டா சதீஸ்குமார் என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 20ஆம் திகதி தனக்குத்…
இளவாலையில் இளைஞரின் சடலம் மீட்பு!! விசாரணைகள் தீவிரம்!!
இளவாலையில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளவாலைச் சந்தியில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில் இருந்தே இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளரின் கொல்வின் என்ற 32 வயது இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவர் நேற்று சிலருடன் இணைந்து விருந்து…
ஆப்கான் பெண்களுக்கு மேலும் ஒரு தடை!தாலிபான்கள் அதிரடி
72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான…
பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் திடீர் மரணம்!
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, திரையுலகினரிடையே கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் மாரைப்ப்பு காரணமாக சென்னையில் இன்று (26-12-2021) காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல…
இங்கிலாந்தில் 1 லட்சத்தை தாண்டிய ஒமிக்ரான்!
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்தி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் வெவ்வேறு வேரியண்ட் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் சமீப காலத்தில் பாதிப்புகள்…
கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறை தண்டனை! சுவிஸ் அரசு!
சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது சட்டவிரோதமானது என்று சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. அந்த…
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் ஜனவரி 15ம் திகதி தொடக்கம் ஆட்டோக்களுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டாயமாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இயந்திரம் இல்லை எனவும், சாரதியிடம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…
யாழில் திருடப்பட்ட சிலைகள் கொழும்பில் மீட்பு.
யாழ்ப்பாணத்திலிருந்து திருடப்பட்ட 15 இற்கும் அதிகமான சிலைகள் கொழும்பில் விசேட பொலிஸ் குழு மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் – பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து விக்கிரகங்கள் கடந்த சில நாட்களில் திருடிச் செல்லப்பட்டிருந்தது.…
கனடாவில் தமிழ் இளைஞர் படுகொலை!
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன்(19 வயது) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த…