• Mi.. März 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதற்கு தடை

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதற்கு தடை

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…

இந்தோனேசியாவிற்கு அருகில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மலுக்கு மாநிலக் கரையோரத்தை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. 166 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளை அவுஸ்திரேலியாவின்…

துன்னாலையில் கோடா, கசிப்பு உற்பத்தி இரு பெண்கள் கைது

வடமராட்சிப் பகுதியில் மேலும் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் அறிவுறுத்தல்களின்படி துன்னாலை கிழக்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய…

கிளிநொச்சியில் பெண் கொலை! கொலையாளி வாக்குமூலம்!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகளுக்காகவே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தனித்து…

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

இலங்கை கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க…

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்தியர்: தெரியவந்த தகவல்கள்

ஜேர்மனியில், இந்தியாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் ஒன்றில் தொடர்புடைய இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மும்பை, டில்லி முதலிய இடங்களிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவரான Jaswinder Singh Multani என்பவரே…

நாட்டில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு பொருள் விலை!

நாட்டில் திரவ பால் விலையை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால் உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை…

யாழில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

யாழில் பாம்பு தீண்டிய குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு…

வவுனியா ஹோட்டலில் கீரைக்கறியில் நத்தை

நேற்றைய தினம் மதியம் ( 27/12/2021) 2.00 pm மணியளவில் நெளுக்குளம் பகுதியில் உள்ள மஹிந்த ஹோட்டலில் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் கீரைக்கறியில் நத்தை காணப்பட்டது.அதனையடுத்து பணியாளர் மற்றும் உரிமையாளரிடம் கூறியும் அதைப்பற்றி எதுவித காரணங்களோ அல்லது மன்னிப்போ கோரவில்லை..அதைப்பற்றி…

இளநரை – தீர்க்க வழிகள்

பொதுவாக இன்றைய காலத்தில் பல இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்து விடுகிறது. சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் பலரும் நரை முடி…

கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு அமெரிக்காவில் புதிய விதிகள்

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைத்துள்ளது அமெரிக்க அரசு. இந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் பிறர் இருக்கும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed