• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • காவலர்களிடம் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த ஓட்டுனர்.

காவலர்களிடம் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த ஓட்டுனர்.

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர் அதிகாரிகளிடம் கூறினார். கடந்த புதன்கிழமை மாலை நோட்டிங்ஹாமில் உள்ள புல்வெல் என்ற இடத்தில்…

ஜேர்மனியில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு காவல்துறையினர்.

ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் வழக்கமான கண்காணிப்பு போக்குவரத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்தபோதே இரு காவல்துறை அதிகாரிகளும்…

மாத சம்பளம் பெறுவோருக்கு காத்திருக்கும் அபாயம்.

நாட்டில் அதிகரித்து வருகின்ற கோவிட் காரணமாக எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில், மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.…

5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! செலுத்த தொடங்கிய பிரித்தானியா!

பிரித்தானியாவில் இந்த வாரத்திலிருந்து 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவிட்-19 ஆபத்தில் இருக்கும் அல்லது நீரிழிவு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வீட்டில் வசிப்பவர்கள் உட்பட, நோயால் மிகவும் மருத்துவ ரீதியாக…

அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்த வடகொரியா

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. கடந்த…

நாவற்குழியில் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழப்பு

யாழ்.நாவற்குழி பகுதியில் சற்று முன் நடந்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர்ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த…

அமெரிக்காவில் வரலாறு காணாத அனர்த்தம்!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவிவரும் பனிப்புயல் தாக்கம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் அனர்த்தமானது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக பனிப் பொழிவு பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியு யோர்க், நியு…

25 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம் பழம்.

கொடுமுடி அருகே மகா மாரியம்மன் மடியில் இருந்த எலுமிச்சம்பழத்தை பழனிக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்ற பக்தர் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்து சென்றார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பழனிக்கவுண்டன் பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்…

இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை…

பெப்ரவரி நடுப்பகுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு!

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின்…

ஜேர்மனியின் ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் மேலும் 12 நாடுகள் 

ஜேர்மனி அதன் ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் மேலும் 12 நாடுகளைச் சேர்த்தது, மேலும் 13 நாடுகளை நீக்குகிறது. கடந்த மூன்று வாரங்களில் 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் சேர்த்த பிறகு, ஜேர்மனி மேலும் 12…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed