• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • இளவாலை பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!

இளவாலை பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல்–நுணசை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று மதியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று மதியம் சமையல் முடித்துவிட்டு வெளியே வந்தவேளை குறித்த அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.எனினும் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான…

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை.

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டன் சிறைச்சாலையில் இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரான கேதீஸ்வரன் குணரத்தினம் வார்ம்வுட் ஸ்க்ரப்ஸ்…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் மூலஸ்தான அஸ்திவாரம் இடும் நிகழ்வு. (படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய‌ புதிய‌ மூலஸ்தானத்திற்கான அஸ்திவாரம் இடும் நிகழ்வு 07.02.2022 திங்க‌ட்கிழமை எமது கிராமத்து அடியவர்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதன் நிழல் படங்கள் சில….

திடீரென நின்ற பேருந்து:இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

முள்ளிவாய்க்கால் வீதியில் இரட்டை வாய்க்கால் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை (08-02-2022) புதுக்குடியிருப்பு – முள்ளிவாய்க்கால் வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து…

O/L பரீட்சை – கால எல்லை மேலும் நீடிப்பு!

2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்…

லண்டனில் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பெண்ணொருவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக சோப்பு நுரைகள் நிறைந்த போத்தல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் வசித்து வரும் 32 வயதான Khaoula Lafhaily என்ற பெண் கடந்த ஜனவரி…

ஜேர்மனியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.

திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனிக்கு வருவதில் உள்ள தடைகளை நீக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்கும் வகையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதை எளிதாக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சரான…

யாழ் ஆரியகுளம் பகுதி விபத்தில் அரச ஊழியர் பலி

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை – அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில்…

மின் கட்டணம் அதிகரிப்பு? வெளியான தகவல்

இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார். தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.…

வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை!

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் 41 வயதான கிஷோர்குமார் ராகவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ம்…

வவுனியாவில் பட்டபகலில் வீடுடைத்து கொள்ளை.

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று (07) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed