தமிழ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் முக்கிய தகவல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவை அமைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, கடந்த 2017-ம்…
தங்கம் வாங்க உகந்த நாள். எந்த நாட்களில்.
தங்கம் மீதுள்ள ஈர்ப்பு எப்போதும் குறைவதில்லை. தங்கத்தின் மீது முதலீடு செய்வது பெரும் லாபத்தை ஈட்டுகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் அதை சரியான நேரத்தில் வாங்குவதும் முக்கியமான ஒன்று. தங்க நகையை விரும்பாத ஒரு…
நியூசிலாந்தில் பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம்! 120 பேர் கைது!
நியூசிலாந்தில் கட்டாயம் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நியூசிலாந்தின்பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…
இறந்த யாசகர் வசம் லட்சக்கணக்கான ரூபா பணம்!
நகரமொன்றில் யாசகம் செய்து வாழ்ந்து வந்த யாசகர் ஒருவர் நேற்று (10) திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது காற்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகைப் பணம் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் யாசகராவார். அவரது காற்சட்டையில் பல பைகள் இருந்ததுடன், அந்தப் பைகளில்…
காதலர் தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டம்!!
காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இம்மாதம் 14ஆம் திகதி ‚காதலுக்காக ஒரு செடி‘ என்ற தொனிப்பொருளின் கீழ், மர நடுகை திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளார்.சுற்றாடல் அமைச்சு, பாதுக்க பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும்…
யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்களும் எதிரெதிரே…
கோண்டாவில் பகுதியில் சுவிஸிலிருந்து வந்த குடும்பத்திடம் கொள்ளை!!
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அந்த வீட்டுக்காரர்களும்,…
துயர் பகிர்தல். திருமதி கருணாநிதி லீலாவதி.(09.02.2020,சிறுப்பிட்டி வடக்கு)
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட கருணாநிதி லீலாவதி 09.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான செல்லத்துரை ஜயாத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்ற…
க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களில் நேர்ந்த அவலம்!
நேற்று இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலும் கம்பஹா தக்ஷிலா கல்லூரியின் பரீட்சை…
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை.
கால்நடை தீவன விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிட்டுள்ளார். ஒரு முட்டையின் உற்பத்தி செலவை ஒப்பிடுகையில், தற்போதைய சந்தை விலையில் முட்டைகளை விற்க முடியாமல்…
இளவாலை பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல்–நுணசை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று மதியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று மதியம் சமையல் முடித்துவிட்டு வெளியே வந்தவேளை குறித்த அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.எனினும் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான…