• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • வட்டுக்கோட்டையில் விபத்து: 4 வயது சிறுமி வைத்தியசாலையில்!

வட்டுக்கோட்டையில் விபத்து: 4 வயது சிறுமி வைத்தியசாலையில்!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (01-02-2022) சங்கரத்தை துணைவி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியின் கால் எலும்பு பாரிய அளவில்…

இலங்கையில் பெண்களின் திருமண வயதில் மாற்றம்?

பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில், பெண்களுக்கான ஆகக்குறைந்த திருமண வயதை 21 அல்லது 25 ஆக மாற்றியமைக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். முஸ்லிம் பெண்கள் அமைப்பொன்றினால் இந்த யோசனை,…

யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில் சுமார் 10 மில்லியன் பயனர்களை அவர் பெற்றுள்ளார். இவர் உலக நாடுகளின் தலைவர்களில்…

இணுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மனோரஞ்சன் சுரேஷ் (வயது 31) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் இணுவில் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த பத்து…

500 கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று.

நாட்டில் தற்போது 500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை தாமதமின்றி பெற்றுக் கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா…

வட்டுக்கோட்டை பகுதியில் நகையும் பணமும் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி வருகின்ற நிலையில் இன்று அவர்…

உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

021 கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை…

31ஆம் நினைவு நாள். செல்வரத்தினம் சரஸ்வதி (01.02.2022,சிறுப்பிட்டி,மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்களின் 31 ஆம் நாள் நினைவுநாள் (01.02.22) இன்றாகும் .அன்னாரது பிரிவால் துயருறும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இணுவில் மேற்கைச்…

யாழ்.பெண் குறைந்த வயதில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்வு.

யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும் வேலணையூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது கல்வியை மேற்கொண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில்…

புலம்பெயர் மண்ணில் தமிழர்களை பெருமைப்படவைத்த தமிழ் யுவதி

சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது. நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed