• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • வெளிவந்த யாழில் வயோதிப மாதுவின் கொலைக்கான காரணம்

வெளிவந்த யாழில் வயோதிப மாதுவின் கொலைக்கான காரணம்

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன். ” இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம்…

யாழில் இன்று இளம் யுவதியை மோதி தள்ளிய புகையிரதம்.

யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகைரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகைரதம் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்…

சுவிஸில் இலங்கையர் ஒருவர் அகால மரணம்

இலங்கையை பிறந்து சுவிஸில் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் அகால மரணமடைந்திருப்பதாக முகநூலில் Segar Manickam என்ற நபர் தகவலை பதிவிட்டுள்ளார். சுவிஸ் bern மாநிலத்தின் (insh)என்ற இடத்தில் வாழ்ந்து வந்த திரு. பெர்னாண்டஸ் (Mr. Fernandez) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.…

யாழ்.கரணவாய் பகுதியில் மாணவி ஒருவரின் விபரீத முடிவு.

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அறிவிப்பு!

தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், ´பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின், பாடசாலை அமைப்பில் உள்ள 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 16…

சுவிட்சர்லாந்தில் வறுமையில் வாடும் ஐந்தில் ஒரு குடும்பம் .

வெளியே இருந்து பார்க்கும்போது செல்வச்செழிப்புள்ள நாடாகத் தெரியும் சுவிட்சர்லாந்தில், ஐந்து குடும்பங்களில் ஒன்று வறுமையில் வாடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நேற்று பெடரல் சமூகக் காப்பீடு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுவிட்சர்லாந்தில் வாழும் குடும்பங்களில் ஐந்தில்…

பருத்தித்துறையில் இடம்பெற்ற‌ விபத்து:இருவர் வைத்தியசாலையில்

பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராமக்கோடு பகுதியில் மோட்டார் சையிக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன விபத்திற்குள்ளாகியுள்ளான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த செந்தூரன்…

இலங்கை இரத்தினக்கற்கள் டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில்!

பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 இரத்தினக்கற்கள் இடம்பிடித்துள்ளன. துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர்…

யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் ‚டீசல் இல்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ‚டீசல் இல்லை‘ என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு ‚டீசல் இல்லை‘ என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க…

சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் எளிதான பயணம் மேற்கொள்ளலாம். ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு…

விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை மீகஹஜதுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகஹஜதுர நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed