• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் .

Dez. 4, 2024

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அரியாலைப் பகுதியில் திருமணம் செய்த குறித்த தாய் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை பலனின்றி குறித்த தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்! 30 பேர் உயிரிழப்பு 

சம்பவத்தில் ஜீவராஜ் ரேவதி 38 எனும் வயதுடைய 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த இளம் தாயின் உயிரிழப்பு அப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed