யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் – கைதடி வீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
- கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து – பலர் காயம்
- இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
- ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
- தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
- கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி!