எதிர்வரும் திங்கள்கிழமை (23)யை விசேட அரச விடுமுறையாக அரசு பிரகடனப்படுதியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது!
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (21) அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன வெளியிட்ட ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை!
- 2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் பதிவான வாக்கு சதவீதம்
- யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது!
- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை.
- மட்டக்களப்பில் தீக்கிரையான பேச்சி பேச்சியம்மன் ஆலயம்