தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தபால் நிலையம் முன்பாக கடற்படை வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளதுடன் தெய்வாதீனமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார்.
- பிறந்தநாள் வாழ்த்து. த.பிரபாகரன்.(19.09.2024, சுவிஸ்)
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் சிறப்புகள்.
- 27 நாடுகளில் புதியவகை கொரோனா! வெளியான தகவல்
- ஏ9 வீதி,ஓமந்தை, வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
- இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!