கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
யாழில் குழந்தை மரணம் தொடர்பில் தாய் வழங்கிய வாக்குமூலம்!
இது வரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, 215 பேரின் சடலங்கள், 143 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல சிரஞ்சீவி தனது எக்ஸ் தலத்தில், „கேரளாவில் கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்தை ஆழ்த்தியுள்ளது. நானும் சரணும் இணைந்து 1 கோடி ரூபாய் நிவாரண நிதி கேரளா அரசுக்கு கொடுக்கிறோம்“ என்று தெரிவித்துள்ளார்.
- ஜேர்மனியில் கணவன்!! 29 வயது இளம் குடும்பப் பெண் யாழில் பலி?
- யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை!
- இன்றைய ராசிபலன்கள் 19.09.2024
- சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்
- யாழில் குப்பி விளக்கு தீப்பற்றி மூதாட்டி மரணம்