யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
- பிறந்த நாள் வாழ்த்து.மாயா சயிலன் (07.05.2025,யேர்மனி)
- யாழில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இருவர் மாயம்
- இன்றைய ராசிபலன் – 07 மே 2025
- பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு