யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு
- பலத்த மழை ; காற்று; செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- வவுனியாவில் அடித்த காற்றால் பெரும் சேதம்
- யாழில் திடீரென உயிரிழந்த இளம் ஆணொருவர் .