டோனெலோயே நகராட்சியில் உள்ள de Barbeyre பாதையில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மாலை 6:20 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி பயிலுநரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 16 வயதுடைய மாணவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக் குறித்து வோட் கன்டோனல் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
- வாழ்வில் அற்புதங்கள் நிகழ
- கிளிநொச்சியில் துயரம்`! தந்தையின் டிப்பர் சில்லில் அகப்பட்டு குழந்தை உயிரிழப்பு
- வவுனியாவில் இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.
- வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்
- யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்