• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாரவூர்தி கவிழ்ந்து கோர விபத்து; நால்வர் பலி!

Jul 5, 2024

பதுளை – சொரணதொட்ட பகுதியில் இன்று ஏற்பட்ட பாரவூர்தி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கோட் படத்தில் AI மூலமாக விஜயகாந்தை பயன்படுத்த கூடாது. பிரேமலதா பேட்டி!

குறித்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே, கவிழ்ந்ததில் விபத்து நேர்ந்துள்ளது. 

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மூவர்  பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எங்கு இருக்கிறது கைலாசா நாடு? நித்தியானந்தா அறிவிப்பு.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed