• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தீயில் கருகி தம்பதிகள் உயிரிழப்பு

Jul 3, 2024

யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் மக்கள் போராட்டம் – 39 பேர் பலி, 360 பேர் காயம்

  இதில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்த பொருட்களும் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற படகு விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

தீயில் கருகி தம்பதிகள் உயிரிழப்பு | Couple Killed In Fire

இன்றைய இராசிபலன்கள் (03.07.2024)

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed