புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சாவகச்சேரி பகுதியில் வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் .
இந்நிலையில் வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுளதாக புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை பாகிஸ்தான் ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆகியனவும் வலுப்பெற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஜேர்மனியில் கணவன்!! 29 வயது இளம் குடும்பப் பெண் யாழில் பலி?
- யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை!
- இன்றைய ராசிபலன்கள் 19.09.2024
- சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்
- யாழில் குப்பி விளக்கு தீப்பற்றி மூதாட்டி மரணம்