நான்கு வயது சிறுமியொருவர் விசர் நாய்க் கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
கடும் வெப்பத்தில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை
நான்கு வயதாக குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
சூரிச்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
- முதலாம் ஆண்டு நினைவு!இராஜதுரை பொன்னம்பலம் (சுவிஸ்,18.04.2025)
- சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!
- யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!
- வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி
- நாளை வராக ஜெயந்தி (18-04-2025)