ஜெனிவாவில் இருந்து பிராங்பேர்ட் சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானம் LX1086, நேற்றுமுன்தினம் மாலை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதை அடுத்து, சூரிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
யாழில் குப்பைக்குள் 42 பவுண் தங்க நகைகள்.
“ஜெனிவாவில் இருந்து பிராங்பேர்ட் சென்ற LX1086 விமானம் நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்ட சிறிது நேரத்தில் மின்னல் தாக்கியது.
பின்னர் அந்த விமானம் சூரிச் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
சூரிச்சில் சிறந்த பராமரிப்பு வசதிகள் இருப்பதால், இந்த செயல்முறை ஒரு நிலையான நடைமுறையாக இருந்தது.
சுமார் 100 பயணிகளுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.” என்று சுவிஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை
- கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .
- வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை
- புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு
- தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை!