சுவிசின் Nussbaumen AG இல் நேற்றுமாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப் பரவல் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2024. ஈவினை)
இந்தச் சம்பவத்தில், 11 பேர் காயமடைந்ததாக கன்டோன் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் உயரமான கட்டடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!
இந்த வெடிப்பால் சுற்றுவட்டார பகுதி கடுமையாக அதிர்ந்தது. எனினும் இந்த வெடிப்புக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
- ஜேர்மனியில் கணவன்!! 29 வயது இளம் குடும்பப் பெண் யாழில் பலி?
- யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை!
- இன்றைய ராசிபலன்கள் 19.09.2024
- சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்
- யாழில் குப்பி விளக்கு தீப்பற்றி மூதாட்டி மரணம்