யாழ்ப்பாணம் – கோண்டாவில், திருநெல்வேலியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!
இச்சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 38 வயதுடைய நபரையே கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கான செய்தி!
மேலும், கோயிலில் பெருந்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை பொலிஸார் பரிசோதனை
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!
செய்ததில் குறித்த திருடனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்
- வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
- ஜேர்மனியில் கணவன்!! 29 வயது இளம் குடும்பப் பெண் யாழில் பலி?
- யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை!
- இன்றைய ராசிபலன்கள் 19.09.2024
- சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்