• Fr.. Mai 16th, 2025 11:19:17 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் உயிரிழப்பு

Okt. 13, 2023

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது ஒரு ஆண் குழந்தைக்கு தாயான சிவரூபன் தேனுஜா வயது 24 என்ற பெண்ணே இன்றைய தினம் 11-10-2023 அன்று உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed