யாழ்.சிறுப்பிட்டி திருநெல்வேலி தாலங்காவல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் பிராங் போட் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நடராசா கண்ணதாசன். (20.04.2025,) யேர்மனி அவ்ர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
2ஆம் ஆண்டு நினைவு! திரு நடராசா கண்ணதாசன். (20.04.2025, யேர்மனி
