சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான இராஜதுரை பொன்னம்பலம் அவ்ர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாள் (18.04.2025.இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
முதலாம் ஆண்டு நினைவு!இராஜதுரை பொன்னம்பலம் (சுவிஸ்,18.04.2025)
